மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 நவம்பர், 2010

சிறு பூக்கள் 24/11/2010



செப்படி வித்தை செய்தாயோ
எப்படி விலக்கினாலும்
விலகாமல் நினைவில் நீ..!

***

புல்லறுபடுவது அறியாமல்...
அடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி..!

***

அக்னிப் பிழம்பாய் வார்த்தைகள்...
வெட்கி நின்றது வெடித்த இதயம்...
வேலையில்லா காதலன்..!

***

உபயோகமற்று
மரங்கொத்தி வீடு...
வீதியில் கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!

***

ரோஜாவாய் மலர்ந்த
இதழ்கள் வீசும் பேச்சில்
முற்களாய் வார்த்தைகள்..!


-'பரிவை' சே.குமார்.

38 எண்ணங்கள்:

ம.தி.சுதா சொன்னது…

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

ம.தி.சுதா சொன்னது…

/////புல்லறுபடுவது அறியாமல்...
அடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி..!/////

ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கிறது...

எல் கே சொன்னது…

alagu

எல் கே சொன்னது…

arumai

ராமலக்ஷ்மி சொன்னது…

//புல்லறுபடுவது அறியாமல்...
அடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி..!//

மிக அருமை.

r.v.saravanan சொன்னது…

புல்லறுபடுவது அறியாமல்...
அடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி

அருமை. kumar

பெயரில்லா சொன்னது…

எல்லாமே சூப்பர் :)

Unknown சொன்னது…

நல்லாருக்கு தலைவரே...

shaani சொன்னது…

//உபயோகமற்று
மரங்கொத்தி வீடு...
வீதியில் கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!//
vithiyasamana sinthanai armai :)

ஈரோடு கதிர் சொன்னது…

மரங்கொத்தி வீடு கண்முன் விரிகிறது!

Menaga Sathia சொன்னது…

எல்லாமே நல்லாயிருக்கு...

Thenammai Lakshmanan சொன்னது…

ரோஜாவாய் மலர்ந்த
இதழ்கள் வீசும் பேச்சில்
முற்களாய் வார்த்தைகள்..!//

அருமை குமார்..

சுசி சொன்னது…

நல்லா இருக்குங்க.

vasu balaji சொன்னது…

நல்லாருக்கு

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அத்தனையும் அருமை..

ஹரிஸ் Harish சொன்னது…

good one..

Chitra சொன்னது…

ரோஜாவாய் மலர்ந்த
இதழ்கள் வீசும் பேச்சில்
முற்களாய் வார்த்தைகள்..!


.... நல்லா எழுதி இருக்கீங்க.

thamizhparavai சொன்னது…

//புல்லறுபடுவது அறியாமல்...
அடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி..!
****

உபயோகமற்று
மரங்கொத்தி வீடு...
வீதியில் கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!//
நன்றாக இருக்கிறது நண்பரே...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

குட்டி, குட்டியாய் ஹக்கூ கவிதைகள்;
வெரி க்யூட்!

சிவகுமாரன் சொன்னது…

அருமையான கவிதைகள்.

அக்கினி பிளம்பா இல்லை பிழம்பா ?

santhanakrishnan சொன்னது…

அனைத்தும் அதனதன்
அளவில் சிறப்பு.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமையான கவிதை. நல்லாருக்கு குமார்..

//புல்லறுபடுவது அறியாமல்...
அடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி..!//

சூப்பர்.

ஹேமா சொன்னது…

ஒன்றுக்கொன்று
மிஞ்சியே நிற்கிறது குமார் !

vanathy சொன்னது…

super!

"உழவன்" "Uzhavan" சொன்னது…

மரங்கொத்தி வீடும், பனித்துளியும் மிக அருமை

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ம.தி.சுதா...
கண்டிப்பா... சாப்பிட்டு வரவேண்டாம்... சாப்பிடவே வாங்க...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க எல்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராமலெஷ்மி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாலாஜி சரவணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க செந்தில் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க இந்து...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கதிர் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மேனகாக்கா..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தேனம்மை அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானம்பாடிகள் ஐயா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெறும்பய அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஹரீஸ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ராக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க தமிழ்ப்பறவை...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாமுதீன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சந்தான கிருஷ்ணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சிவகுமரன்...
உங்கள் கூற்றுதான் சரியென்று நினைக்கிறேன்... பிளம்பு என்றும் இருக்கிறது.
தவறாக இருக்குமேயானால் இனிமேல் திருத்திக் கொள்கிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்டார்ஜன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க உழவன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தமிழ்க்காதலன் சொன்னது…

ஹைக்கூ கவிதை அருமை நண்பா... குறிப்பாய்
உபயோகமற்று
மரங்கொத்தி வீடு...
வீதியில் கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!
திருத்தம்...
"அக்னிப் பிளம்பாய்" இதில்
"பிழம்பாய்" என மாற்றம் செய்யவும்.